பாதித்தும் போதித்தும் நகர்ந்த புரேவி

இலங்கையின் வடக்கு கிழக்கை பெரிதும் பாதித்த புரேவி புயல், யாழ். குடாநாட்டின் வெளிவேட அபிவிருத்தியையும்,  அரச அதிகாரிகள்  , குடாநாட்டு மக்கள் , அரசியல் தலைவர்களினது பொறுப்பற்ற  செயற்பாடுகளை வெளிக்காட்டி கடந்துள்ளது. இந்த தாக்கத்தால் இலட்சக்கணக்கான மக்கள் பாதிப்படைந்துள்ளனர். அன்றாடக்கூலித்தொழிலாளிகளை மட்டுமன்றி,  விவசாயிகள்,  மீனவர்கள்,  வர்த்தகர்கள், சிறு வியாபாரிகள்,  மருத்துவர்கள், தாதியர்கள் என ஒட்டுமொத்த மனிதர்களையும் பாரபட்சமின்றி பாதித்தும் , போதித்தும் நகர்ந்துள்ளது. யாழ். குடாநாடு மலைகளோ,  நீர்வீழ்ச்சிகளோ,  ஆறுகளோ இல்லாத தட்டையான சுண்ணக்கல் படிமத்தால் உருவான பூமி. … Continue reading பாதித்தும் போதித்தும் நகர்ந்த புரேவி