பாதித்தும் போதித்தும் நகர்ந்த புரேவி
இலங்கையின் வடக்கு கிழக்கை பெரிதும் பாதித்த புரேவி புயல், யாழ். குடாநாட்டின் வெளிவேட அபிவிருத்தியையும், அரச அதிகாரிகள் , குடாநாட்டு மக்கள் , அரசியல் தலைவர்களினது பொறுப்பற்ற செயற்பாடுகளை வெளிக்காட்டி கடந்துள்ளது. இந்த தாக்கத்தால் இலட்சக்கணக்கான மக்கள் பாதிப்படைந்துள்ளனர். அன்றாடக்கூலித்தொழிலாளிகளை மட்டுமன்றி, விவசாயிகள், மீனவர்கள், வர்த்தகர்கள், சிறு வியாபாரிகள், மருத்துவர்கள், தாதியர்கள் என ஒட்டுமொத்த மனிதர்களையும் பாரபட்சமின்றி பாதித்தும் , போதித்தும் நகர்ந்துள்ளது. யாழ். குடாநாடு மலைகளோ, நீர்வீழ்ச்சிகளோ, ஆறுகளோ இல்லாத தட்டையான சுண்ணக்கல் படிமத்தால் உருவான பூமி. … Continue reading பாதித்தும் போதித்தும் நகர்ந்த புரேவி
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed